Mnadu News

இந்தியா

விஜயகாந்த்  பிரச்சாரம் …….செய்தியாளர்கள்  சந்திப்பின்  போது  தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்  கூறியதாவது..!

தே.மு.தி.க.  தலைவரான   விஜயகாந்த்  நீண்ட  நாட்களாக   உடல்நல   குறைவு  காரணமாக  வெளிநாடுகளில்   சிகிச்சை  பெற்று வந்தார். மேலும்  அவரது  உடல்நிலை குறித்து  பல்வேறு  கட்சி தலைவர்களும்  ,நடிகர் ரஜினி  ஆகியோர் சந்தித்து உடல்நலம்  விசாரித்து வந்தனர்  என்பது  குறிப்பிடத்தகுந்தது . தற்போது  மக்களவை  தேர்தல்  வருவதையொட்டி   கூட்டணி   தொடர்பாக   கட்சிகள் அறிவித்து  வரும் நிலையில்    விஜயகாந்த்  பிரச்சாரம்   மேற்கொள்ளவரா  என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்  அதற்கு முற்றுப்புள்ளி  தரும் வகையில்    தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்  செய்தியாளர்  …

விஜயகாந்த்  பிரச்சாரம் …….செய்தியாளர்கள்  சந்திப்பின்  போது  தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்  கூறியதாவது..! Read More »

இழுத்தடிக்கும் தொகுதி ஒதுக்கீடு …ஸ்டாலின் உடனான சந்திப்பு பிறகு கே .எஸ் அழகிரி செய்தியாளர் சந்தீப்பு ;

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தத்தில் ஸ்டாலின் மற்றும் கே எஸ் அழகிரி கையெழுத்திட்டனர் .காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது . சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் ஸ்டாலின் மற்றும் கே .எஸ் அழகிரி கையெழுத்திட்டனர் .கே .எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் அணியும் ஸ்டாலின் தலமையில் தி மு க அணியும் உள்ளது. .தி .மு. க கூட்டணியில் காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு எடுக்கப்பட்டது . இது குறித்து …

இழுத்தடிக்கும் தொகுதி ஒதுக்கீடு …ஸ்டாலின் உடனான சந்திப்பு பிறகு கே .எஸ் அழகிரி செய்தியாளர் சந்தீப்பு ; Read More »

வாரத்தில் இரு நாட்கள் ‘இன்டர்நெட் பாஸ்டிங் ‘அமலுக்கு வருகிறது புது சட்டம் ;

  தற்போது உள்ள தலைமுறையினர் இன்டர்நெட் உலகம் என நினைத்து அதில் மூழ்கி இருப்பதால் அதை தடுக்கும் விதமாக ஜப்பான் அரசு ஒரு புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறது . வாரத்தில் இரண்டு நாட்கள் ‘இன்டர்நெட் பாஸ்டிங் ‘ சட்ட்டம் கொண்டுள்ளது .இந்த இரு நாட்களும் குழந்தைகள் ,பெரியவர்கள் ,இளையசமுதாயத்தினார் இன்டர்நெட் பக்கம் போகாமல் பெற்றோர்கள் ,நண்பர்கள் உடன் விளையாடவும் ,இயற்கை அழகை ரசிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது . இதை அறிந்த விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விப்பட்டேன் …

வாரத்தில் இரு நாட்கள் ‘இன்டர்நெட் பாஸ்டிங் ‘அமலுக்கு வருகிறது புது சட்டம் ; Read More »

சென்னை சேர்ந்த சிறுவன் –13 வயதில் 7கோடி பரிசு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே பார்த்து வியந்துபோய் வீட்டுக்கு சென்று வாழ்த்துத்தெரிவித்தார்.!

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார். https://www.youtube.com/watch?v=lVaKTpTU44s இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.தி …

சென்னை சேர்ந்த சிறுவன் –13 வயதில் 7கோடி பரிசு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே பார்த்து வியந்துபோய் வீட்டுக்கு சென்று வாழ்த்துத்தெரிவித்தார்.! Read More »

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி அரசியல் வசனம் -நோ சார் கால் மீ ராகுல்.!

கடந்த வாரம் மோடி தனது கூட்டணி காட்சிகளை ஆதரித்து பிரச்சரம் மேற்கொண்டார், இதனை அடுத்து இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். #WATCH: Congress President Rahul Gandhi asks a student at Stella Maris College, Chennai, to call him Rahul, when she starts a question …

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி அரசியல் வசனம் -நோ சார் கால் மீ ராகுல்.! Read More »

ஆதரவை விலக்கும் மாநிலக் கட்சிகள் கலக்கத்தில் காங்கிரஸ் தலைமை

இந்திய மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் திரள காங்கிரஸ் கட்சி முயன்றது. ஆனால் அந்தச் சமயத்தில் பகுஜன் சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாமணி அமைக்கலாம் என்ற திட்டத்தில் ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு உட்பட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் சமரசம் ஏற்படுவதுபோல் ஒரு சூழலை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியால் மூன்றாமணி எண்ணத்தை கொஞ்ச காலம் தள்ளி வைத்தனர் மூன்றாமணி அமைக்க விரும்பினோர். ஆனால் அதன்பின் மாநிலக் கட்சிகள் …

ஆதரவை விலக்கும் மாநிலக் கட்சிகள் கலக்கத்தில் காங்கிரஸ் தலைமை Read More »

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் கோ பேக் ராகுல்

நாகர்கோவிலில் நடைபெற இருக்கிற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தார். அதற்குமுன்னர் சென்னையிலுள்ள   ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்திற்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிராக கோ பேக் ராகுல் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது. 180000 ட்வீட்களை தாண்டி கோ பேக் ராகுல் ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்டு பேசியதை ட்விட்டரில் நெட்டிசன்கள் வருத்து எடுத்து வருகின்றனர்.

காரில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்.

தேர்தலை முன்னிட்டு மேற்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரம் சோதனைச் சாவடியில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது எனவே தேர்தல் விதிகளை நடைமுறைக்கு கொண்டு வரும் செயலின் ஒரு பகுதியாக ஆந்திரா முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் சோதனைச் சாவடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனை நடத்தியபோது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 10 …

காரில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல். Read More »

மோடியை கட்டி தழுவியது ஏன் ராகுல் காந்தி விளக்கம்

change  makers  என்ற தலைப்பில் மகளிர் கல்லூரியில் ராகுல்  காந்தி கலந்தத்துறையாடிய போது  மாணவிகள்  கேட்ட கேள்விகளுக்கு  கலகலப்பாக  பதிலளித்தார் .   மோடியை  கட்டி பிடித்தது  ஏன்  என்று மாணவி கேட்ட கேள்விக்கு  ராகுல் காந்தி  பதிலளித்தார் .மோடி  தனக்கு  அரசியல்  கற்று கொடுத்ததால் அன்பின் அடிப்படையில்  அவரை  கட்டியணைத்ததாக  கூறினார் .   இந்திய அரசு கல்விக்காக செலவிடும் தொகை மிக குறைவு என்றும் மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு கூடுதல் நீதி கொடுக்க …

மோடியை கட்டி தழுவியது ஏன் ராகுல் காந்தி விளக்கம் Read More »

இந்தியாவில் வருகிறது நவீன முறையில் ‘சிப்’ வசதிகொண்ட பாஸ்போர்ட் ..!

இந்தியாவில் பல துறைகளில் நவீன மையமாக மாற்றி வருகிறது இந்தியா அரசாங்கம், அந்த வகையில் பாஸ்பபோர்ட்டில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க நவீன “சிப் ” வசதி கொண்ட பாஸ்போட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பழைய பாஸ்போர்ட்களை விட சற்று சிறியதாகவும்,உயர்தர காகிதம் ,அட்டைகள் பயன்படுத்தி நவீன முறையில் பாதுகாப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் மும்பை ,புனே உள்பட 12 மாநில மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் முதற்கட்டமாக விநியோகம் …

இந்தியாவில் வருகிறது நவீன முறையில் ‘சிப்’ வசதிகொண்ட பாஸ்போர்ட் ..! Read More »